இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், அரியகுடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மேலும் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,
வேண்டுகோள்விடுத்தார்