By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளச்சாராயத்தடுப்புக்கு கிராம அளவில் குழு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கள்ளச்சாராயத்தடுப்புக்கு கிராம அளவில் குழு
தஞ்சாவூர்மாவட்டம்

கள்ளச்சாராயத்தடுப்புக்கு கிராம அளவில் குழு

தின தமிழ்
Last updated: June 27, 2024 8:45 am
Published June 27, 2024
Share
SHARE

தஞ்சாவூர்.ஜூன் 24.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை தடுக்க கிராம அளவி ல் குழு அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத் தினார்.

   கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது மற்றும் போதை பொருள்கள் ஒழிப்பது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆட்சியர் தீபக் ஜேக்கப் பேசிய தாவது:

    கள்ள சாராயம், போதை பொரு ள்கள் தடுப்பு பணியில் காவல் துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, மருத்துவ துறை, உணவு பாதுகாப்புத் துறை, மது விலக்கு அமலாக்கத்துறை, ஆகிய வை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தொடர்புடைய அலுவல ர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கள்ள சாராயம் காய்ச்சுதல், விற்பனை, கஞ்சா, இதர போதை பொருள்கள் விற்ப னை ஆகியவற்றை கண்டறிந்து தடுப்பதற்கான கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், அங்கன்வாடி பணியாளர்கள், நியாய விலை கடை விற்பனையாளர்கள் முதல் அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைக்கப்பட வேண்டும்.

   கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு குழுவினர் தகவல் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக தொடர்புடைய கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவ ர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதி கள் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவலை அனைத்து சமூக பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபடுத்தி க் கொள்ள வேண்டும்.

    மாவட்டத்தில் போதை பொருள் கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ,விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதமான நடவடி க்கைகளில் எவரேனும் ஈடுபடுவது தெரிய வந்தால் .பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 அல்லது கட் செவி அஞ்சல் செயலி 9042839147 என்ற எண் ணில் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்தால் ,உடனடியாக காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தகவல் தெரிவிக்கும் நபர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றார் ஆட்சியர்.

You Might Also Like

கன்னியாகுமரி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு.

புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர்

+2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுமுதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குமேயர் பாராட்டு.

ரூ 2000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

சாலையில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்

Aswini GopalaKrishnan Aswini GopalaKrishnan March 22, 2025
காணாமல் போன 41.5 இலட்சம் மதிப்பிலான மொபைல்
அம்ருதா பல்கலைக்கழகம் ‘ப்ளூ இஸ் தி நியூ பிங்க்’
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பூமி பூஜை துவக்க விழா
காமராஜர் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?