By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
ஆன்மிகம்திண்டுக்கல்மாவட்டம்

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு

தின தமிழ்
Last updated: May 28, 2024 12:09 pm
Published May 28, 2024
Share
SHARE

திண்டுக்கல்

உலகப் புகழ் பெற்ற அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள இந்த கோவிலில் பல சிறப்பு அம்சங்கள் கொண்டது மேலும் ஒரு சிறப்பு சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது . தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நடைபெறும்  குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவிற்கும் மற்றும் திருக்கோயில் விஷேசங்களுக்கும், தேவையான தீர்த்தத்தை இந்த தீர்த்த கிணற்றில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று    அறங்காவலர் குழு தலைவர்  M.D. விக்னேஷ் பாலாஜி 

 அவர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ,   வாசு தேவன் , சுசீலா   ராஜூ , .கேப்டன் பிரபாகரன் மற்றும்  SRD.இராமானுஜம் 

அவர்கள் முடிவு செய்துள்ளனர். இது சம்மந்தமாக தீர்த்தம் தேவைபடுபவர்கள்  திருக்கோயிலுக்கு நேரில் வந்து அர்ச்சகர்களை தொடர்பு கொண்டு  

தீர்த்தம்பெற்றுக் கொள்ளலாம் என்று திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார்.

You Might Also Like

கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அரசுப்பள்ளிகளில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை

வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

மாவீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்

தின தமிழ் தின தமிழ் July 12, 2024
திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
பாலுசெட்டியில் திமுக சார்பில் தண்ணீர் குடில்
மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.1.20 லட்சம் அபராதம்
இராமேஸ்வரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?