தருமபுரி மாவட்டம் தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் கொட்டாய் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, சத்யா உதவி பொறியாளர்கள் சீனிவாசன் விக்னேஸ்வரி ஆகியோர் உள்ளனர்
60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics